தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 9 ஆவது நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா. நோக்கி விரையும் ஈருருளிப் பயணம் இன்று 9 ஆவது நாளா. (08.03.2018) கொல்மார் மாநகரத்திலிருந்து சுவிஸ் நாட்டைச் சென்றடையவுள்ளது. ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி திரளவுள்ள ஐ.நா. நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும், ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலிலிருந்து ஆரம்பமான ஐ.நா. நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் 9 ஆவது நாளான இன்றைய தினமும் கடும் … Continue reading தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி 9 ஆவது நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப் பயணம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed